chairman-desk

ஸ்ரீ முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லுாரி கல்லுாரி 1997-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 21 வருடங்களாக சிறப்புற நடைபெற்று வருகிறது. எங்களது கல்லூரியில் பரமக்குடியை சுற்றியுள்ள குக்கிராமங்களில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் SC/ST
மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர்.

எங்கள் கல்லாரியில் நன்கொடை மற்றும் இதரவகை மறைமுக கட்டணங்கள் ஏதும் வசூலிப்பதில்லை. எங்கள் கல்லுாரியில்
நன்றாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கட்டணச் சலுகைகளும் வழங்கி வருகிறோம்.
எங்களது நிர்வாகம் திறம்பட பல சேவை நோக்க பணிகளை செய்து வருகிறோம். எங்களிடம் அனைத்து கட்டிட வசதிகளும், அனைத்து ஆய்வக உபகரணங்களும் சிறப்பான முறையில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அவரவர்
தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்று தருகிறோம்.